660
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தி.மு.க சார்பில் நடத்தப்படும் அனைத்திந்திய அளவிலான மின்னொளி மகளிர் கபடி போட்டியை அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழகம், ராஜஸ்தான...

391
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ, குறுக்கே வந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க திரும்ப முயற்சித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இ...

715
சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கையில் வைத்திருந்த குழந்தைகளோடு அடுத்தடுத்து 3 பெண்கள் விழுந்து காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம்...

559
சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின...

262
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளுக்கு சென்ற அவர், மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்...

261
வேலைக்கு செல்லும் மகளிருக்காக சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு புதிதாக விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். வினாக்...

1629
அமெரிக்க மாப்பிள்ளை எனக்கூறி, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 80 லட்சம் ரூபாய் பறித்த தென்காசியை சேர்ந்த ஐஐடி பொறியாளரை போலீசார் கைது செய்தனர். பணம் இல்லை என்று காதலை முறித்துச்சென்ற ...



BIG STORY